மெலுகுவர்த்தியே !
உன்னைப்போல் அல்ல என்னவள்
இருட்டில் எனக்கு மட்டுமே வெளிசமாவாள்.
(இது நான் ரசித்த கவிதை )
********************************
முதுமையீன் முதல் படியீல்,
கடந்து வந்த பாதையீன் காலடி சுவடுகளீல் காதலை தேடினேன்.
காதலுடன் காமமும் கன்டேன்.
இளமையீன் காதல்
முதுமையீல் பிரசுரம்
கருவில் கலைந்த சிசுக்களை கண்ணாடி குடுவையில் அடைத்ததை போல என்னில் தோன்றிய எண்ணங்களை உன்னில் உள்ளடக்கம் செய்கிறேன் .
வாழ நினைத்தது சுதந்திரமாக
வாழ்ந்து கொண்டிருப்பது அடிமையாக வாழ போவது எப்போது ?
சிந்திக்க தெரிந்த மனதுக்கு செயல் புரிய பயமெதற்கு ?
நான் சார்ந்த சமுகமா சமுதாயமா ?
தேவையற்ற பயமா?