மெலுகுவர்த்தியே !
உன்னைப்போல் அல்ல என்னவள்
இருட்டில் எனக்கு மட்டுமே வெளிசமாவாள்.
(இது நான் ரசித்த கவிதை )
********************************
முதுமையீன் முதல் படியீல்,
கடந்து வந்த பாதையீன் காலடி சுவடுகளீல் காதலை தேடினேன்.
காதலுடன் காமமும் கன்டேன்.
இளமையீன் காதல்
முதுமையீல் பிரசுரம்