துவாளை::
நான்
நான்
குளிக்கும்
போது
மெல்ல
கதவை திறந்து
எட்டி
பார்த்தேன்
உடல் முழுவதும்
நீர் துளிகழுடன்………….
அக்கம்
பக்கம் யாருமில்லை
நிர்வாணமாய்
ஒடிபோய்
முகம்
பதித்தேன்
அங்கம்
முழுவதும்
ஆரத் தழுவினேன்
இடை சேர்த்து
இறுக்க
கட்டினேன்
எ
ன
து
துவாலையை
No comments:
Post a Comment