சிந்தனை-SINDHANAI
சொல்லடி சிவசக்தி – எனைச் சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய்
Saturday, 31 May 2014
உழவன்
மான் குட்டி
மீது
மத யானை
ஏறுகிறது
சிலந்தி வலை
சிறையில்
சிரிக்குதப்பா
நீதி
நிலம் என்னிடமிருந்த போது
புற்களை களையென பறித்தேன்
நிலம் அவனிடம் கை மாறிய பின்
புற்களை பயிரென வளர்க்கிறேன்
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment