Tuesday 18 October 2011

தேவையற்ற பயமா?

கருவில் கலைந்த சிசுக்களை கண்ணாடி குடுவையில் அடைத்ததை போல என்னில் தோன்றிய எண்ணங்களை உன்னில் உள்ளடக்கம் செய்கிறேன் .

வாழ நினைத்தது சுதந்திரமாக
 வாழ்ந்து கொண்டிருப்பது அடிமையாக
 வாழ  போவது எப்போது ?
சிந்திக்க தெரிந்த மனதுக்கு செயல் புரிய பயமெதற்கு ?
 நான் சார்ந்த சமுகமா சமுதாயமா ?
தேவையற்ற பயமா?









No comments:

Post a Comment