Wednesday 7 November 2012

நாயை போல

நாயை போல
                 வேலை செய்தேன்
 என்னிடமே காசு
                  கேட்கிறாள்
கலிகாலம்                             

Wednesday 2 May 2012

சௌராஷ்ட்ரா கோவில் அர்சகர்கள்

  கோவில் அர்ச்சகர்கள், பூசாரிகள்
 
இன்று காலை (02.05.2012) ஜெயா டி.வியில் மதுரை மீனாட்சியம்மன் திருகல்யாணத்தை நேரடி ஒளிபரப்பில் பார்த்தேன்.
அப்போது ஒரு கேள்வி மனதில் தோன்றியது.
அங்கு நிறைய புரோகிதர்கள்/அர்சகர்கள்  இருந்து திருமண வைபவ நிகழ்சிகளை நடத்தி கொண்டிருந்தனர்.
அந்த புரோகிதர்களிள் சௌரஷ்டிரா சமுகத்தை சார்ந்த புரோகிதர்கள்/அர்சகர்கள் உண்டா என்ற கேள்வி என்னுள் எழுந்தது. மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் சௌரஷ்டிரா புரோகிதர்கள்/அர்சகர்கள் எத்தனை பேர் உள்ளனர். மற்ற பெரிய கோவிலில்களில் எத்தனை சௌரஷ்டிராபுரோகிதர்கள்/அர்சகர்கள்உள்ளனர்.
 இலலையென்றால் ஏன் இல்லை? 
 தமிழகத்தில்எத்தனை கோவிலில் சௌரஷ்டிரா புரோகிதர்கள்/அர்சகர்கள்எத்தனை பேர் உள்ளனர். 
சௌரஷ்டிரா மக்களை பிராமணர்களாக ஓப்பகொள்ளப்பட்ட நிலையில் (ராணி மங்கம்மா சாசணம் எழுதி சௌரஷ்ட்ரா சமூகத்தினரை தமிழ் பிராமணர்கலுக்கு இணையாக அங்கிகரித்த பின்பு )கோவிலில்களில் ஏன் புரோகிதர்கள்/அர்சகர்கள் இல்லை? 
சௌரஷ்டிரா சமுக மக்கள் முயற்சி செய்யவில்லையா? 
வாய்ப்பு மறுக்கபடுகிறதா? 
தகுதி இல்லையா? 
என்ன தகுதி வேண்டும்?
 கோவில் அர்சகர்கள் எப்படி நியமணம் செய்யப்படுகிறார்கள். 
நமது சமுகத்தின் சார்பில் நிர்வாகிக்கபடும் கோவில்களில் இருக்கும் புரோகிதர்கள்/அர்சகர்கள் அணைவரும் நமது சமுகத்தை மட்டும் சார்ந்தவர்களா அல்லது மற்ற சமுகத்தை புரோகிதர்கள்/அர்சகர்கள் உள்ளானரா?
நமது வீடுகளிள் நடத்தும் சுப/அப காரியங்களுக்கு நமது சமுக புரோகிதர்கள்/அர்சகர்கள் கிடைக்காத பட்சத்தில் மற்ற சமுக புரோகிதர்கள்/அர்சகர்களின் சேவையை பயன்படுத்துகிறோம்.
அவ்வாறு நமது சமுக புரோகிதர்கள்/அர்சகர்கள் மற்ற சமுக மக்களின் வீடுகளிள்/கோவில்களிள் சேவை செயகின்றனரா?
நமது சமுக புரோகிதர்கள்/அர்சகர்கள் எந்த மொழியில் (அதாவது சமஷ்கிருதம்/சொரஷ்ட்ரா/தமிழ்) புரோகிதம் செய்கின்றனர்.
 

 

Saturday 11 February 2012

கழுதைகளுக்கு பின்னாள் சென்று கொண்டிருக்கிறேன்

கவிதை::

கிண்ணத்தில் அரிசி தான் இல்லையே
பூக்களையாவது அடுக்கி வைப்போம்
         என்றான் சீனக்கவிஞன்
இலவசங்களை பெறும்
பிச்சை பாத்திரமாக்கினோம் நாம்
******************************************************************************

தாமரை இலை தட்டுலே
தயிர் சாதம் வச்சிபுட்டு
தண்ணி சொம்பே மட்டும்
தாவணியிலே மறைச்சிட்டியே
********************************************************************************
துணிகளை சலவை செய்ய
            சொன்னேன்
எனது மூளையை சலவை
             செய்தாள்
இன்று அவளுடைய கழுதைகளுக்கு
பின்னாள் சென்று கொண்டிருக்கிறேன்.
********************************************************************************
அவனின்
எழு மணைவிகளில்
நாலாவது மணைவியின்
கணவனை கொன்று மணந்தான்,
அவள் பதினாலவது பிரவசத்தில்
இறந்த பின்
அவள் தங்கையை மணந்தான்
அவண் கட்டிய கல்லறை
காதலின் சின்னமா?
*********************************************************************************
நம்பி கட்டுங்கோ
      உறுதியானது
      கம்பியல்ல
      கயிறு
      தாலிக்கயிறு
*********************************************************************************
பார்வையிழந்தவன்
ஒலியால் உணர்கிறான்
செவியிழந்தவன்
ஒழியால் உணர்கிறான்
வாயிழந்தவன்
ஒலி ஒழியால் உணர்கிறான்
அனைத்தும் உள்ளவன்
எதையும் எதிலும்
உணர மறுக்கிறான்.
*************************************************************************************
அர்த்தமுள்ள வார்த்தைகளை
அழுத்தி சொல்வதன் மூலம்
மன அதிர்வுகளை உருவாக்கலாம்மந்திரங்கள்
அர்த்தமற்ற வார்த்தைகளை
ஆவேசமாக சொல்வதன் மூலம்
மன பிறல்களை உருவாக்கலாம்   - தந்திரங்கள்
*************************************************************************************
நீரில் உருவாகி
நிலத்தில் விளையாடி
வாயுவை சுவாசமாக்கியயென்னை
அக்னி ஆட்கொண்டதால்
ஆகாயத்தில் ஐக்கியமானேன்
ஐம்பெரும் பூதம்
ஆட்கொண்டதால்
பரம்பொருள் முன்னே
பரவசமானேன்
*************************************************************************************
நெற்பயிரில்
   புல் களை
புல் வெளியில்
நெற்பயிர் களை
புல்லும் பயிரும்
இயற்கையின் கலை
**************************************************************************************
 
எண்ணங்களை
கொட்டினேன்
வார்த்தையானது
வார்த்தைகளை
கொட்டினேன்
கவிதையானது
கவிதைகளை
கொட்டினேன்
காவியமானது
காவியத்தை
கொட்டினேன்
கடவுளானது
****************************************************************






































































Friday 10 February 2012

வறுமை கோட்டின் முகவரியோ

பூனை நடை::


குழி விழுந்த கன்னமும்
    சூம்பிய மாரும்
உலர்ந்த  வயிறுடன்
ஒட்டு துணியுடன்

பூனை நடை நடந்து
வறுமையை உலகறிய செய்யும்
பெண்ணே
நீ தான்
வறுமை கோட்டின் முகவரியோ

Wednesday 25 January 2012

கற்பிழந்தவளா ?


கற்பு ::

விந்துவை விலைக்கு வாங்கி
விதைத்துகொண்டு
தாய்மை அடைபவள்
கற்பிழந்தவளா ?

25.01.2012

Tuesday 24 January 2012

ஆன்மிகமும் அரசியலும்

மந்திரங்கள் தந்திரங்கள்

அர்த்தமுள்ள வார்த்தைகளை
அழுத்தி சொல்வதன் மூலம்
மன அதிர்வுகளை உருவாக்கலாம் -  மந்திரங்கள்
அர்த்தமற்ற வார்த்தைகளை
ஆவேசமாக சொல்வதன் மூலம்
மன பிறல்களை உருவாக்கலாம்   - தந்திரங்கள்
24.12.2012

உணர்கிறான்


உணர்வு::

பார்வையிழந்தவன்
ஒலியால் உணர்கிறான்
செவியிழந்தவன்
ஒழியால் உணர்கிறான்
வாயிழந்தவன்
ஒலி ஒழியால் உணர்கிறான்
அனைத்தும் உள்ளவன்
எதையும் எதிலும்
உணர மறுக்கிறான்.
24.12.2012

ஆரத் தழுவினேன்


துவாளை::

நான்
குளிக்கும் போது
மெல்ல கதவை திறந்து
எட்டி பார்த்தேன்
உடல் முழுவதும் நீர் துளிகழுடன்………….
அக்கம் பக்கம் யாருமில்லை
நிர்வாணமாய் ஒடிபோய்
முகம் பதித்தேன்
அங்கம் முழுவதும்
ஆரத் தழுவினேன்
இடை சேர்த்து
இறுக்க கட்டினேன்
து

துவாலையை
     23.01.2012