Tuesday 24 January 2012

ஆரத் தழுவினேன்


துவாளை::

நான்
குளிக்கும் போது
மெல்ல கதவை திறந்து
எட்டி பார்த்தேன்
உடல் முழுவதும் நீர் துளிகழுடன்………….
அக்கம் பக்கம் யாருமில்லை
நிர்வாணமாய் ஒடிபோய்
முகம் பதித்தேன்
அங்கம் முழுவதும்
ஆரத் தழுவினேன்
இடை சேர்த்து
இறுக்க கட்டினேன்
து

துவாலையை
     23.01.2012

No comments:

Post a Comment