Tuesday 24 January 2012

உணர்கிறான்


உணர்வு::

பார்வையிழந்தவன்
ஒலியால் உணர்கிறான்
செவியிழந்தவன்
ஒழியால் உணர்கிறான்
வாயிழந்தவன்
ஒலி ஒழியால் உணர்கிறான்
அனைத்தும் உள்ளவன்
எதையும் எதிலும்
உணர மறுக்கிறான்.
24.12.2012

No comments:

Post a Comment