Saturday 19 November 2011

மெலுகுவர்த்தியே

மெலுகுவர்த்தியே !
உன்னைப்போல் அல்ல என்னவள்
இருட்டில் எனக்கு மட்டுமே வெளிசமாவாள்.


(இது நான் ரசித்த கவிதை )


********************************
முதுமையீன் முதல் படியீல்,
கடந்து வந்த பாதையீன் காலடி சுவடுகளீல் காதலை தேடினேன்.
காதலுடன் காமமும் கன்டேன்.
இளமையீன் காதல்
         முதுமையீல் பிரசுரம்

No comments:

Post a Comment