Monday 9 June 2014

GDP IS NOT INDICATOR OF MORALITY



உள்நாட்டு மொத்த உற்பத்தியின் (Gross Domestic Product-GDP) அடிப்படையில் நாட்டின் பொருளாதாரம் நிர்ணயிக்கப்படுகிறது. நாட்டின் கடன் பிர்ச்சனையை தீர்க்கவும், பொருளாதாரத்தை வலுப்படுத்தவும், விபச்சாரம், போதை பொருள் மற்றும் கடத்தல் மூலம் கிடைக்கும் வருவாயையும் கணக்கில் கொள்ள அரசு முடிவெடுத்துள்ளது.

DRUGS, SEX AND ALCOHOL COULD BOOST ECONOMIC GROWTH

Paris: Europe’s governments are turning their attention to prostitution, drugs and contraband as possible ways of boosting their economic growth profiles, as they struggle away from their debt crises. 

Italy caused a stir when it announced last month that it would begin including revenues from drug trafficking and the sex trade, as well as contraband tobacco and alcohol, to calculate Gross Domestic Product (GDP) from next year.

One effect would be to reduce the public deficit as a ration of output, if EU authorities were to accept the idea. That would be  a big help to countries trying to get their public deficits below the EU ceiling of 3.0% output.

In 2012, Italy’s central bank estimated the value of the criminal economy at 10.9% of GDP. Including these figures could therefore boost the country’s growth to above the government’s 1.3% estimate.

Last month, Britain said including illegal activities such as prostitution and drugs into national accounts would add about 10 billion pounts to GDP , equivalent to about 1% of national output. 

Using the undeclared or so-called black economy to calculate national statistics is part of range of changes recommended by the European Union’s statistical Institute, Eurostat, to be implemented in September.

Eurostat said including such data would allow a better comparison between countries with different laws. “GDP is not an indicator of morality” said a spokesman, adding that only transactions carried out consesually would be included.

But others are less convinced. Eric vernier, a researcher at the Institute of International Relations, said including “ gross criminal product” in growth figures is a cynical attempt to combat the debt crisis.

Hindustan Times Delhi Edition Page No. 18 Dt.09.06.2014

கருப்பு பொருளாதாரம் எனப்படுகிற கணக்கில் வராத வருவாயையும் தேசிய வருவாயில் இனைப்பதன் மூலம் நாட்டின் கடன் தொல்லையை தீர்க்கமுடியும் என இத்தாலிய அரசு முடிவு செய்து அடுத்த ஆண்டிலிருந்து நடைமுறைப்படுத்த முடிவு செய்துள்ளது

பிரிட்டன் அரசாங்கம் இந்த முறையில் கிடைக்கும் வருவாய் தேசிய வருவாயில் 1% என கூறுகிறது.

வெள்ளைக்காரன் செய்தால் அதை கண்ணை மூடிக்கொண்டு நம் நாட்டிலும் அமுல்படுத்தும் அரசியல்வாதிகள் இதை அரசுக்கு பரிந்துரைப்பார்கள்.

மக்கள் தொகை அதிகம் கொண்ட நாட்டில் கனிசமான மக்கள் விபச்சாரத்தை தொழிலாக கொண்டால் அவர்களுக்கும் நாட்டுக்கும் நல்ல வருவாய் கிடைக்கும்.

வேலையில்லா ஆண்களும் பெண்களும் தற்காலிகமாக அல்லது நிரந்தரமாக விபச்சாரம் செய்யலாம். நிராதரவான பெண்களும் ஆண்களும் சமூகத்தில் தலைகுனிந்து வாழமல், அரசு அனுமதியுடன் விபசாரத்தில் பணம் சம்பாதித்து வாழலாம். முழுமையான விபச்சாரம் செய்ய முடியாதவர்கள் , காமத்தில் இருக்கும் பல்வேறு பிரிவுகளில் சிறப்பு தேர்ச்சி பெற்று சம்பாதிக்கலாம்

ஆடை இல்லாமல் நடனமாடுவது, கடற்கரையில் பேருந்துகளில் வாய் விளையாட்டு, உடம்பு பிடித்து விடுதல், முன் விளையாட்டு பின் விளையாட்டு என்று பலவகையான பிரிவுகள் உள்ளன. இதில் ஏதெனும் ஒரு துறையில் சிறப்பு பயிற்சி பெற்று பணம் சம்பாதிக்கலாம்.

இவர்களுக்கு PANனுடன் இனைத்து அடையாள அட்டை வழங்கலாம். சேவை வரியும் (Service Tax)  வருமான வரியும் விதிக்கலாம்

இதற்க்காக Bangkok  செல்லும் நபர்கள் உள்ளுரிலேயே இந்த சேவைகளை பெறமுடியும். அந்திய செலவானியையும் மிச்சப்படுத்தலாம்.

சிறு குழந்தைகளுடன் காமம் அனுபவிக்க வெளிநாட்டுகாரர்கள் இந்தியா வருவது அதிகரித்து வருகிறது. எனவே, மத்திய மாநில அரசுகள் CHILD SEX TOURISM என்று ஒரு அமைச்சகத்தை நிறுவி அதன் மூலம் செயல்ப்பட்டால் அந்நிய செலவானியை அதிகமாக சம்பாதிக்கலாம்

இதன்மூலம் வேலையில்லா திண்டாட்டத்தை ஒழிக்கலாம். கற்பழிப்பு குற்றங்களும் குறையலாம்.

13 வயதிலிருந்து திருமணம் ஆகி காமம் அனுபவிக்கும் 
வரை வெந்து தணியும் ஆண்/பெண் இருவருக்கும் இது ஒரு வரப்பிரசாதம்.
இது தவறு என்று அரசாங்கம் நினைத்தால், unnatural sex injurious to health என்ற வாசகங்களுடன் இதை அனுமதிக்கலாம்.

காவல்துறையின் கெடுபிடிகள் இதன் மூலம் குறையும். பயமின்றி தொழில் செய்ய வசதியாய் இருக்கும். காவல் துறை இவர்களிடம் லஞ்சம் வாங்குவது தடுக்கப்படுவதன் மூலம், லஞ்சம் வாங்குவதில் இந்தியா முதன்மை வகிக்கிறது என்ற அவப்பெயரை நீக்கலாம்.

இதற்க்காக ஒரு குழு நியமித்து விதிமுறைகள் வகுத்து செயல்படுத்தினால், தனிநபர் வருமானம் கூடுவதுடன் அரசின் வருமானமும் கூடும்.

போதை மருந்துகளை அரசு அங்கிகாரம் பெற்று விற்பனை செய்யலாம். பீடி சிகிரெட் இவைகளில் கலந்து விற்க்கலாம். பான் பராக் போன்று சிறிய பாக்கெட்டுக்களில் விற்க்கலாம். விருந்து நடைப்பெறும் இடங்களில் முன் அனுமதி பெற்று விருந்தினர்களுக்கு வழங்கலாம் என அறிவிக்கலாம். விருந்து நடைப்பெறும் இடங்களில் போதை மருந்து வழங்க அனுமதிப்பதுடன், விபசாரத்தையும் அந்த இடங்களில் ஏற்பாடு செய்தால் விருந்து களை கட்டும்.

மது விற்பனையும் இதில் சேர்த்துக்கொள்ளப்படலாம் என கூறியிருப்பதால் இந்த இடங்களிலும் விபசாரத்தை அனுமதித்தால், மக்கள் மனைவியை தொந்தரவு செய்யாமல் இருப்பதுடன், மக்கள் தொகையும் கட்டுப்பாட்டில் இருக்கும்.

கள்ள கடத்தல் முறையை முறைப்படுத்தினால், அரசு துறை அதிகாரிகளுக்கும், காவல் துறைக்கும் வழங்கும் லஞ்ச பணத்தை அரசாங்கத்திற்க்கு கொண்டு வரலாம். நாட்டின் பொருளாதாரம் உயரும்.

இவைகளை தவிர நாட்டில் தவறு என்று அனுமதிக்கப்படாமல் இருக்கும் பல்வேறு தொழில்களையும் அனுமதித்து நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்தலாம்.

இவைகளை அனுபதிப்பதன் மூலம் நாட்டின் கலாச்சாரம் பண்பாடு கெடும் பெண்களின் கற்பு பாதிக்கப்படும் என்பவர்களுக்கு ஒரே பதில். மாற்றம் ஒன்றே மாறாதது. காலத்திற்க்கு ஏற்ப மாறித்தான் ஆகவேண்டும்.

அம்மணமாக திரியும் ஊரில் கோவணம் கட்டியவன் பைத்தியகாரன் என்பது பழமொழி

பணம் தான் பிரதானம். தேசிய வருமானத்திற்க்கும் ஒழுக்கத்திற்க்கும் சம்மந்தமில்லை. “GDP is not an indicator of morality”கற்பாம் மானமாம் கண்ணகியாம் காசிருந்தால் வாங்கலாம் கடைத்தெருவில்என்ற பாடலை ரசித்தவர்கள் நாம்.

கல் தோன்றி மண் தோன்ற காலத்து முன் தோன்றிய மூத்த குடிதமிழ் குடி என்று பெருமைப்படுபவர்கள் நாம். விபச்சாரமும் இந்த குடியில் தான் முதலில் தோன்றியிருக்கும். சங்க காலத்து பாடல்களிலும் இவர்களை பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது


கோவலன் மாதவி வீட்டுக்கு சென்றது குறித்து படித்து கற்பில் சிறந்தவள் கண்ணகியா மாதவியா என்று இன்று வரை பட்டிமன்றம் நடத்திக்கொண்டிருப்பவர்கள் தமிழர்கள். கணவனை தாசி வீட்டுக்கு அழைத்து சென்ற நளாயினி கதையையும் இன்றும் படித்துக்கொண்டிருக்கிறோம்.

எனவே, காலத்திற்க்கேறவாறு இவற்றை ஒழுங்கு படுத்தி நடைமுறை படுத்தினால், அரசாங்கத்திற்க்கு நல்ல வருவாய் கிடைக்கும்.

முதலில் அறிமுகபடுத்திய மாநிலம் என்ற பெருமையடைவதுடன், தமிழ்நாட்டை முதன்மை மாநிலமாக மாற்ற இது பெரிதும் பயன்படும்.

இந்த மாதிரி சிந்தித்த சிந்தனையாளர்கள், அதை ஏற்க்கொண்ட அதிகாரிகள், அரசுகள் ஆகிய அனைவர்கள் மீது இடி விழ என்று கூறி முடித்துக்கொள்கிறேன்.



No comments:

Post a Comment