Saturday 31 May 2014

கவிதைகள்


காக்கூ , கூக்கூ, குஜ்ஜூ
============================

அர்த்தமற்ற வார்த்தைகளால்
கொஞ்சி விளையாடிய மகள்
திருமணத்திற்க்கு பிறகு
அந்நியமாகி விடுகிறாள்

அஞ்சி வாழ்ந்த மகன்
ஆளான பின்பு அவனிடம்
கெஞ்சி வாழ வேண்டியுள்ளது

பிள்ளைகளை பெற்றவர்களுக்கு தான்
தெரியும்
பிரிந்து வாழ்வது
கொடுமையானது என்று





***********************************************


இனி நான் முதிர் கன்னியல்ல

இளம் மனைவி




என்னை பார்த்து விட்டு சென்ற
அனைவருடனும் சல்லாபம் செய்திருக்கிறேன்

ஒண்டு குடித்தனத்தில் ஒதுங்கி சென்று
சுய காமம் செய்ய கூட வாய்பில்லை

முப்பதை கடந்து விட்டதால்
முதிர் கன்னியாம்

எங்களுடன் வசிக்கும் அவன்
என்னை கடந்து செல்லும் போது
ஊற்றெடுக்கிறது.


அக்கா இருவரையும் தங்கை மூவரையும்
கூட்டிக்கொடுத்த பின்பு தான்
தன்னுடன் படுக்க ஆள் தேட வேண்டுமென்பதால்
அவனும் முதிர் காளை ஆகிவிட்டான்.


எங்கள் குறிகளில் வேற்றுமையில்லை
பெயர்களில் வேற்றுமையிருப்பதால்
ஒன்டு குடித்தன கண்கள் அனைத்தும்
எங்களை வேவு பார்த்துக்கொண்டேயிருக்கிறது.

மழை நாள் மதியத்தில்
கடந்து செல்கையில் மோதிக்கொண்டோம்
தாங்கி பிடித்தவனின் இதழ்கள்
என் இதழ்களுடன் இனைந்துவிட்டது.

கொழுந்து விட்டு எரிந்த கமாத்தீயை
மழையால் அனைக்க முடியவில்லை

பார்த்தவர்கள் மனதில் பதட்டம்
மழையில் இரைச்சலால் இவர்களின்
இரைச்சலை கட்டுப்படுத்த இயலவில்லை
எங்கள் மணங்கள் கூடியதைப் பற்றி
கவலைப்படாமல்
இதழ்கள் கூடியதைப்பற்றி கவலைப்பட்டனர்.


கைக்கலைப்பு கலவரமாக மாறியது.
காவலர்கள் அழைத்து சென்று
பிறந்த மேனியாக ஒரே அறையில் பூட்டியது.

நாலு பேர் பார்க்க சடங்கில் இனையாமல்
காவலர்கள் சாட்சியாக கலவியில் இனைந்தோம்
திரை கிழிந்த குருதியில்
நெற்றி திலமிட்டான்.
இனி நான் முதிர் கன்னியல்ல
இளம் மனைவி

கடுத்து போன காவலர் இருவர்
என் முன் வாசல் வழியாகவும்
அவனின் பின் வாசல் வழியாகவும்
எங்களில் புகுந்து கொண்டிருந்தனர்


வெடி வைத்தும், சொக்க பானை  கொழுத்தியும்
பலி கொடுத்தும் எங்கள் இனைப்பை
ஊரே கொண்டாடுவதாக வானெலி இரைந்து
கொண்டிருந்தது.


தோல் தடி தொங்கியவர்கள்
இப்போது
மரத்தடி கொண்டு புணர்கிறார்கள்
காளைமாட்டை போல
அவனை காயடித்தார்கள்

இரு மத குறியீடுகள்
எங்கள் குறிகளை சிதைத்துவிட்டன

அதிகாலையில் மரத்தில் நாங்கள்
ஊஞ்சலாடியதை பார்த்தவர்கள்
மன்னித்தார்கள் ஆனால் மறக்கவில்லை

நாங்கள் மரத்தில் வாழும் தெய்வங்களானோம்
மத வேறுபாடின்றி முதிர் கன்னிகளும் காளைகளும்
எங்களை வணங்கி தங்களின் குறிகளின்
தேவையை பூர்த்தியை செய்ய வேண்டுகின்றனர்.
































மான் குட்டி
மீது
மத யானை
ஏறுகிறது
சிலந்தி வலை
சிறையில்
சிரிக்குதப்பா
நீதீ

















விரிவதும்
                    விரைப்பதும்
                                            மதி
                                                 செய்த
                                                             விதி



                                
 



                                         சொட்டு நீர்
                                                             பாசனத்தில்
                                                                                  இரட்டிப்பு
                                                                                                  மகசூல்

No comments:

Post a Comment